பல்லவி
பாலிஞ்சு காமாக்ஷீ பாவனீ
1பாப ஸ1மனீ அம்ப3
அனுபல்லவி
2சாலா ப3ஹு வித4முகா3 நின்னு
3ஸதா3 4வேடு3கொனேடி3 நாயந்(தே3)ல
ஈ லாகு3 ஜேஸேவு வெத
5ஹரிஞ்சவே வேக3மே நன்னு (பாலிஞ்சு)
சரணம்
சரணம் 1
ஸ்வாந்தம்பு3லோன நின்னே
6த3லசின 7ஸுஜனுல(கெ)ல்ல(னே) வேள
ஸந்தோஷமு(லொ)ஸகே3(வ)னி நீவு
மனோரத2 8ப2ல தா3யினி(வ)னி
காந்தமகு3 9பேரு பொந்தி3திவி
10காருண்ய மூர்திவை ஜக3மு
காபாடி3ன தல்லி க3தா3 நேனு
நீது3 பி3ட்3ட3னு லாலிஞ்சி (பாலிஞ்சு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாலிஞ்சு/ காமாக்ஷீ/ பாவனீ/
காப்பாய்/ காமாட்சீ/ தூயவளே/
பாப/ ஸ1மனீ/ அம்ப3/
பாவம்/ களைபவளே/ அம்பையே/
அனுபல்லவி
சாலா/ ப3ஹு/ வித4முகா3/ நின்னு/
மிக்கு/ வெகு/ விதமாக/ உன்னை/
ஸதா3/ வேடு3கொனேடி3/ நாயந்து3/-ஏல/
எவ்வமயமும்/ வேண்டிக்கொள்ளும்/ என்னிடம்/ ஏன்/
ஈ லாகு3/ ஜேஸேவு/ வெத/
இங்ஙனம்/ செய்தாயம்மா/ துயர்/
ஹரிஞ்சவே/ வேக3மே/ நன்னு/ (பாலிஞ்சு)
தீர்ப்பாயம்மா/ விரைவாக/ என்னை/ (காப்பாய்)
சரணம்
சரணம் 1
ஸ்வாந்தம்பு3லோன/ நின்னே/
தன்னுள்/ உன்னையே/
த3லசின/ ஸுஜனுலகு/-எல்லனு/-ஏ வேள/
நினைக்கும்/ நன்மக்களுக்கு/ எல்லாம்/ எவ்வேளையும்/
ஸந்தோஷமுலு/-ஒஸகே3வு/-அனி/ நீவு/
மகிழ்ச்சி/ யளிக்கின்றாய்/ எனவும்/ நீ/
மனோரத2/ ப2ல/ தா3யினிவி/-அனி/
விரும்பிய/ பயன்/ அருள்பவள்/ எனவும்/
காந்தமகு3/ பேரு/ பொந்தி3திவி/
காந்தம் போன்ற/ பெயர்/ பெற்றனை/
காருண்ய/ மூர்திவை/ ஜக3மு/
கருணா/ மூர்த்தியாகி/ உலகினை/
காபாடி3ன/ தல்லி/ க3தா3/ நேனு/
காப்பாற்றிய/ அன்னை/ யன்றோ/ நான்/
நீது3/ பி3ட்3ட3னு/ லாலிஞ்சி/ (பாலிஞ்சு)
உனது/ மகவாம்/ (என்னை) தேற்றி/ (காப்பாய்)
ஸ்வர ஸாஹித்ய
கனக/ கி3ரி/ ஸத3ன/ லலித/ நினு/ ப4ஜன/
பொன்/ மலை/ உறையும்/ லலிதையே/ உன்னை/ பஜனை/
ஸந்ததமு/ ஸேயனி/ ஜடு3ட3னு/
எவ்வமயமும்/ செய்யாத/ முட்டாள் நான்/
வினுமு/ நிகி2ல/ பு4வன/ ஜனனிவி/-இபுடு3/
கேளாயம்மா/ அனைத்து/ உலகினை/ ஈன்றவள் நீ/ இப்போழ்து/
மா/ து3ரிதமு/ தீ3ர்சி/ வராலு/-இச்சி/ (பாலிஞ்சு)
எமது/ துயரங்களை/ தீர்த்து/ வரங்கள்/ அளித்து/ (காப்பாய்)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாப ஸ1மனீ அம்ப3 - பாப ஸ1மனீ.
2 - சாலா ப3ஹு வித4முகா3 - சால ப3ஹு வித4முகா3 : எதுகை, மோனைகளை நோக்குகையில் 'சாலா' என்பது மிக்கு பொருந்துவதாகத் தோன்றுகின்றது.
3 - ஸதா3 - சாலா.
4 - வேடு3கொனேடி3 - வேடு3கொண்டி3 - வேடு3கொன்னடி : 'வேடு3கொண்டி3' என்பது தவறாகும். அதுவே, 'வேடு3கொண்டி' என்றிருந்தால் பொருந்தும்.
Top
5 - ஹரிஞ்சவே - ஹரிஞ்சி : பிற்கூறியது சரியானால், 'வெத ஹரிஞ்சி வேக3மே நன்னு' என்பது பல்லவியுடன் இணைக்கப்படும்.
6 - த3லசின - த3லசே.
7 - ஸுஜனுலகெல்லனே வேள (ஸுஜனுலகெல்லனு+ஏ வேள) - ஸுஜனுலகெல்லனீ வேள (ஸுஜனுலகெல்லனு+ஈ வேள) : இவ்விடத்தில் 'ஏ வேள' என்பது மிக்கு பொருந்தும்.
8 - ப2ல தா3யினிவனி - ப2ல தா3யகியனி.
9 - பேரு பொந்தி3திவி - பேரு பொந்தி3திவி (ஈ ஜக3மு).
Top
11 - ராஜாதி4 ராஜன்-மகுடீ - ராஜாதி4 ராஜ ராஜன்-மகுடீ.
12 - நே சால - எல்லா புத்தகங்களிலும், 'நே ஜால' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 'ஜால' என்பது தவறாகும்
13 - ஸன்னிதி4னி கோரி - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. 'கோரி' என்பதுடன் பொருள் நிறைவுறவில்லை. ஆனால், 'சன்னிதி கோரினேன்' என்று புத்தகங்களில் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுக்கு, 'கோரிதி' என்றிருக்க வேண்டும்.
15 - ப4ஜன ஸந்ததமு ஸேயனி ஜடு3ட3னு - ப4ஜன ஸந்ததமு ஸேய நிஜமுக3னு - ப4ஜன ஸந்ததமு ஸேயக ஜனுட3ன் - ப4ஜன ஸந்ததமு ஸேயக ஜடு3ட3னு : புத்தகங்களில், இதற்கு, 'உனது பஜனை செய்யாத முட்டாள்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுக்கு, 'ப4ஜன ஸந்ததமு ஸேயனி ஜடு3ட3னு' என்பதே சரியாகும்.
16 - ஜனனிவியிபுடு3 - ஜனனியிபுடு3.
Top
மேற்கோள்கள்
10 - காருண்ய மூர்திவை - கருணா மூர்த்தியாகி - முன்னம், காமாட்சி, உக்கிர உருக்கொண்டிருந்ததாகவும், பின்னர், ஆதி சங்கரர், ஸ்ரீ சக்கிரம் ஸ்தாபித்து, அம்மையினை சாந்த உருவாக்கினதாக காஞ்சி தல புராணம் கூறும்.
14 - கனக கி3ரி ஸத3ன லலித - மேரு உறையும் லலிதை. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) அம்மையின் பெயர் 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா2' என்பதாகும்.
Top
விளக்கம்
11 - மகுடீ தட மணி ராஜ பாதா3 - மகுடப் பரப்பின் நவமணிகளினால் ஒளிரும் திருவடி. மன்னாதி மன்னர்கள், அம்மையின் திருவடியில் வணங்குகையில், அவர்களுடைய மகுடங்களின் நவமணிகளின் காந்தியினால், அம்மையின் திருவடி ஒளிர்வதாக.
காந்தம் போன்ற - ஈர்க்கும் தன்மையுடைய
தனியான சன்னிதி - ஏகாந்த சேவை
பொன் மலை - மேரு
Top